சுமை


பத்து மாதம் வயிற்றிலே சுமந்து
பின்னர் தன் தோளிலே சுமந்து
என்றென்றும் தன் நெஞ்சிலே
உனை சுமக்கும் தாய்
உனக்கு சுமையானால் தாங்கமாட்டாள்
உன் சுமையை
இந்த பூமித்தாய்

10 மறுமொழிகள்:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

நல்ல கற்பனை.

8:41 PM  

Blogger - யெஸ்.பாலபாரதி said...

http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
இந்த பக்கத்திற்குச் சென்று தாங்கள் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்திருக்கிறேன் - என்று சொல்லிவிடுங்கள்.
அப்போதுதான் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட வரிசையில் தங்கள் பதிவும் வரும்.

9:03 PM  

Anonymous Anonymous said...

photova kavidhaia edu nalla irukkunu mudivu panna mudiala

11:49 PM  

Anonymous Anonymous said...

photova kavidhaia edu nalla irukkunu mudivu panna mudiala

11:49 PM  

Blogger ராஜகுமார் said...

கவிதை சூப்பரே சூப்பர்


http://kurinchitamil.blogspot.com

11:37 PM  

Blogger ராஜகுமார் said...

கவிதை சூப்பரே சூப்பர்


http://kurinchitamil.blogspot.com

http://members.lycos.co.uk/nicerajan/phpbb/phpBB2

11:37 PM  

Anonymous Anonymous said...

romba nalla irukkunga
srini

2:18 AM  

Blogger கதிர் said...

நல்ல கருத்து

7:08 AM  

Blogger  வல்லிசிம்ஹன் said...

சுமக்கும் தோள்கள் பாரம் அறியாது.
சுமக்கப் பட்டவனோ
துணை வந்தவுடன்,
பாரமாகவே அறிவான்.
அவனுக்கும் வேறு பாரம் வந்து விட்டது அல்லவா?

12:53 AM  

Blogger Jazeela said...

நல்ல கருத்து வாழ்த்துக்கள்.

3:20 AM  

Post a Comment

<< முகப்பு