நிலா


அட இன்று அமாவாசை என்றார்கள்

பின் இந்த நட்ச்சத்திரங்கள் யாரைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன

ஓ என்னவள் மொட்டை மாடியில் படித்துக்கொண்டு இருக்கிறாளோ!!

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

adhu sari
nama nilava nenaikkara ponnunga
vera yarayavadi kalyanam panitu namaku amavasai agidaranga

2:47 AM  

Blogger - யெஸ்.பாலபாரதி said...

வணக்கம்....
இன்று தான் தங்களின் வீட்டுப் பக்கம் வந்தேன்.
பெருவாரியாக பெண்களை மான்,மயில், நிலா என்ற உவமைகள் கூறி அடிமையாக்கிய ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக..
பெண்களையும் சக மனுஷியாக மதிக்கச் சொல்லி குரல் கொடுத்து வருகிறோம்.
ஆனால்.. தாங்களும் கூட அவர்களைப் போலவே ஆண்குரலின் படைப்புக்களைத் தருவது வேதனையானது.
கூடிய மட்டிலும் அனுபவங்களை..
(அது சொந்த அனுபவம்+ சுற்றத்தாரின் அனுபவம் என்று இருக்கலாம்) பதிவு செய்யுங்கள்.
உங்காள் எழுத்தில் நல்ல ஸ்பார்க் இருக்கிறது.. தொடரும் பயிற்சிகளில் அதை ஒழுங்கு செய்யலாம்.
வலைப் பதிவுலகிற்கு வாழ்த்துக்கள்.

தோழன்
பாலா
(இது தங்களின் க்கவனத்திற்கானது. பிரசுரிப்பதும், தவிர்ப்பதும் உங்கள் முடிவு!- நன்றி)

7:32 PM  

Post a Comment

<< முகப்பு