மனிதம்

ஐயோ வியர்வை!
பூக்களின் மீதுபனித்துளி பார்த்து பதறிய மனிதம்,
இன்று...அதே பூக்களைகசக்கவும் தயாராய்!!!

என் கிறுக்கலை கவிதையாய் மாற்ற
ஆலோசனை கொடுத்த கௌதமுக்கு நன்றி

1 மறுமொழிகள்:

Blogger ராசுக்குட்டி said...

முதலில் இருந்ததே நல்லாத்தான் இருந்துச்சு!

7:09 PM  

Post a Comment

<< முகப்பு